கண் மருத்துவம்

ஐம்புலன்களில் தலையாய புலனான கண் நலம் குறித்த விழிப்புணர்வும், புரிதலும் அவசியம். பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் கூட பெரிதும் கவனிக்காத உறுப்பு கண்.
உடலில் உள்ள எவ்வித சிறு குறைபாட்டையும் விரைவில் கண்டறிந்தால், அதனால் ஏற்படும் பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக, குழந்தைகளிடம் சிறு மாற்றம் தென்பட்டாலும், அதனை கவனித்து உரிய கவனம் அளித்தால் மீள்வது எளிதாகும். கண் நலமும் அதற்கு விதிவிலக்கன்று.
கண் உடலின் முக்கிய உறுப்பு என்றால் அது மிகையில்லை. உடலில் உள்ள ஆக வலிமையான, ஆக வேகமான தசைகளால் இயக்கப்படும் உறுப்பு இது.
இந்த வட்டாரத்தில் பார்வையிழப்பு, பார்வைக் குறைபாடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சிங்கப்பூர் தேசிய கண்சிகிச்சை நிலையமும் (எஸ்என்இசி) உலகச் சுகாதார நிறுவனமும் இணைந்து செயல்படவிருக்கின்றன.
சென்னை: சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் செவ்வாய்க்கிழமை (நவ.21) காலை அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83.